நாடாளுமன்ற தேர்தலின் நான்காவது கட்டமாக இன்று 71 தொகுதிகளிலும், காஷ்மீர் அனந்தநாக் தொகுதியில் சில பகுதிகளிலும் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது Read More
பிரதமர் நரேந்திர மோடி பொய்யைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார் என நாகர்கோவில் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடினார். Read More
ஏகப்பட்ட பேரங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பிரேமலதா, அதிமுக ஒப்புக்கொள்ளாததால் இழுத்துக்கொண்டே இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட நிலையில், ஓடோடி வந்தனர். Read More
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து அதிமுக நல்ல முடிவு எடுக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
கரூர் லோக்சபா தொகுதியில் வெடித்த உட்கட்சி மோதலால் வெற்றியை எளிதாக பறிகொடுக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. Read More
லோக்சபா தேர்தலில் தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறது அதிமுக. இதனால் அதிமுக கூட்டணி உடையலாம் எனவும் கூறப்படுகிறது. Read More
லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் பாஜகவுக்கு வடசென்னை, கோவை, தூத்துக்குடி, நாகர்கோவில் சிவகங்கை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக களமிறங்கும் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளாராம். Read More
லோக்சபா தேர்தலில் தடாலடியாக திமுக அணிக்குள் நுழைந்த ஐஜேக தலைவர் பாரிவேந்தருக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்க மனிதநேய ஜனநாயகக் கட்சி முடிவெடுத்துள்ளது. Read More
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட்டுடன் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுவிட்டது. பாஜகவுக்கு 5 இடங்களை ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. Read More